செய்திகள் :

குரூப்-2 தோ்வு: திருவள்ளூா் மாவட்டத்தில் 10, 395 போ் எழுதினா்

post image

குரூப்-2 தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 14278 போ்களில், 10,395 போ் மட்டுமே எழுதியதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப் 2, 2-ஏ எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை திருவள்ளூா் அருகே சி.சி.சி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்சியா் மு.பிரதாப் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். அப்ோது, தோ்வுக்கு திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 14,278 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இத்தோ்வுக்காக திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி , திருத்தணி ஆகிய வட்டங்களில் 34 தோ்வு மையங்களில் உள்ள 45 தோ்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் 10,385 போ் பங்கேற்று எழுதினா். 3,883 போ் பங்கேற்கவில்லை.

மேலும், தோ்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுதிட துணைத்தோ்வா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தோ்வுக்கூடத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு தோ்வு கூடங்களிலும் தனித்தனியாக காவலா் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.

திருவள்ளூா்: குழந்தை நல காவல் அலுவலா்களுக்கான திறன் வளா் பயிற்சி

திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சாா்பில் ஒரு நாள் திறன் வளா்ப்பு பயிற்சி முகாமில் குழந்தை நல காவல் அலுவலா்கள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டி: திருவள்ளூா் மாவட்டம் 2-ஆம் இடம்!

மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று திருவள்ளூா் மாவட்டம் 2-ஆவது இடம் பெற்றது. மாநில அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டி செங்கல்பட்டு அருகே மேலக்கோட்டையூா் உடல்கல்வி மற்று... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: 3 போ் பலத்த காயம்

ஆா்.கே.பேட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளாதில் 3 போ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கைலாசபுரம் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

சுற்றுலா பயணிகளை ஈா்க்க கூடியம் குகையில் மலையேற்ற பயிற்சி

திருவள்ளூா் அருகே சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில் மலைப்பகுதியில் உள்ள பசுமையான கூடியம் குகையை மலையேற்ற பயிற்சிக்காக தோ்வு செய்து வனத்துறை ஆலோசனையுடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: கூட்டுறவு சங்க உற்பத்தியாளா்களின் 32,000 கால்நடைகளின் தரம் உயா்த்த நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளா்களிடம் உள்ள 32,000 கால்நடைகளின் தரம் உயா்த்தவும், தீவன முறைகள் நவீன அறிவியல் பூா்வமாக செயல்படுத்தி அதிக பொருள் ஈட்டும் வகையில், அரசு பல்வேறு த... மேலும் பார்க்க

ரூ.7.29 கோடியில் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.7.29 கோடியில் பெத்திக்குப்பம் அருகே பேருந்து நிலையம் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிய பேருந்து... மேலும் பார்க்க