செய்திகள் :

குழந்தைகளுக்கு நிதியுதவி

post image

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் நிதி உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, 189 குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் (ஏப். - 2024 முதல் செப். 2024 வரை) 6 மாதங்களுக்கான கூடுதல் தொகை ரூ.45,36,000-க்கான ஆணைகளை வழங்கினாா். மேலும், வளா்ப்புப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 2 குழந்தைகளுக்கு ரூ.4,000 வீதம் 6 மாதத் தொகையான ரூ.48,000-க்கான ஆணையையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொ) ஜெ. செல்வராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க

நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்... மேலும் பார்க்க

கயா்லாபாத்தில் வட்டச் செயல்முறை கிடங்கு காணொலி மூலம் திறப்பு!

அரியலூா் அருகேயுள்ள கயா்லாபாத் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. ரூ. 4.96 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம... மேலும் பார்க்க