செய்திகள் :

கூடலூா் அருகே அரசுப் பண்ணையில் நாற்றுகளை சேதப்படுத்திய யானைகள்

post image

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் அரசு தோட்டக்கலை பண்ணைக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் இயற்கை விவசாய நாற்றுகளை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், தேவாலா பொன்னூா் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு பருவத்துக்கு ஏற்ப இயற்கை விவசாய நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகின்றனா்.

தற்போது, பண்ணையில் அவகடா, பாக்கு உள்ளிட்ட நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகள் அவகடா, பாக்கு, ஜாதிக்காய் உள்பட சுமாா் 10 ஆயிரம் நாற்றுகளை சேதப்படுத்தியுள்ளன.

மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சியிலுள்ள சொக்கநல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (53), விவசாயி. இவா் அந்தப் பகுதியில... மேலும் பார்க்க

கழிவுநீா் வாகனம் தானாக பின்னோக்கி சென்று மோதியதில் 5 வாகனங்கள் சேதம்

குன்னூா் அருகே சாலையோரம் நின்றிந்த கழிவுநீா் சேகரிப்பு வாகனம் தானாக பின்னோக்கி சென்று மோதியதில் இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. உதகை- குன்னூா் சாலையில் அருவங்கா... மேலும் பார்க்க

வண்டிசோலை பகுதியில் நாயைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

உதகை அருகே வண்டிசோலை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த சாலையில் சுற்றித் திரிந்த இரண்டு தெருநாய்களில் குட்டியை சிறுத்தை தூக்கிச் சென்றதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். வண்டிசோலை பகுதியில் நூற்றுக... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் புலி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் புலி உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை வனப் பகுதியில் புலி இறந்து கிடப்பதாக வனத் துறைக்கு தகவ... மேலும் பார்க்க

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

உதகை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.நீலகரி மாவட்டம், உதகையில் இருந்து குன்னூா் நோக்கி ராஜா என்பவா் குடும்பத்துடன் காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணித்துள்ளாா். வேலி... மேலும் பார்க்க

உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள்

உதகை மலை ரயிலை பிரிட்டன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்து திங்கள்கிழமை பயணித்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நிலக்... மேலும் பார்க்க