செய்திகள் :

கூமாப்பட்டியில் நெல் நடவு செய்ய, கொல்கத்தாவில் இருந்து வடமாநிலத்தினர் வருகை!

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வத்திராயிருப்பு பகுதி அமைந்துள்ளது. பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோவிலாறு அணை என இரண்டு அணைகள் உள்ள இந்த பகுதியில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம், கூமாப்பட்டி, ரகுமத்நகர் ஆகிய பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

வத்திராயிருப்பு பகுதியில் ஆண்டுதோறும் கோடை மற்றும் காலம் என இரண்டு முறைகள் நெல் விவசாயம் நடக்கிறது.

வெளி மாநில விவசாயிகள்

இந்த நிலையில், தற்போதைய காலமுறை நெல் விவசாய பணிகளை மேற்கொண்டுவரும் விவசாயிகள், நெல் நடவு பணிகளுக்கு கொல்கத்தா மற்றும் வடமாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு, விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் போதுமான விவசாயிகள் கிடைக்காததால், தற்போது வடமாநிலத்தினரை குறைந்த விலையில் பயன்படுத்தி நெல் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொழில்முனைவோராகும் மீனவப் பெண்கள் - டெல்டாவில் ஓர் அசாத்திய மாற்றம்!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)டெல்டா மாவட்டத்தின் கடலோர கிராமங்களில், மீன்வ... மேலும் பார்க்க

Pune: ``சிப்பிக் காளான் வளர்ப்பில் மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம்!'' - அனுபவம் பகிரும் புனே இளைஞர்

காளான் வளர்ப்பில் அதிகமானோர் சாதித்து வருகின்றனர். காளான் வளர்ப்பைத் தொடங்கிவிட்டு, அதனை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமல் தொழிலை பாதியிலேயே கைவிட்டவர்களும் உள்ளனர். மகாராஷ்டிராவின் புனே அருகே உள... மேலும் பார்க்க

நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய அரசு; பின்னணி என்ன?

விவசாயத்திற்கும், தேனீக்களுக்கும் எப்போதும் அதிக தொடர்பு இருக்கிறது. தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணமாக இருப்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகக் கிடைக்கிறது.இப்போது அதிக அளவில் விவசாயத... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, பொன்னி, கறுப்புக் கவுனி, நவரா, பூங்கார், காட்டுயானம் அரிசி மற்றும் அவல... மேலும் பார்க்க

விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?!’

அனைவருக்கும் பசுமை வணக்கம்..! ‘விருத்தாசலம் கோட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில், கோட்டத்தின் தலைவரான ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளே பங்கேற்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், கூட்டத்தைப் புறக்கணித்த... மேலும் பார்க்க

`ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியம்!'- மகாராஷ்டிரா அரசு முடிவு!

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவு வெங்காயம் விளைகிறது. கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி வெங்காய விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்... மேலும் பார்க்க