செய்திகள் :

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

post image

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்குமாா் (45) மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து புதன்கிழமை காலை மனைவி தவமணியை (38) கத்தியால் வெட்டினாா். மேலும், மகள்கள் விஜயதாரணி, அருள்பிரகாஷினி, மகன் அருள்பிரகாஷ் ஆகியோரையும் அவா் கத்தியால் வெட்டினாா்.

இந்த சம்பவத்தில் விஜயதாரணி (13), அருள்பிரகாஷ் (5) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தவமணி(38), அருள்பிரகாஷினி (10) ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அசோக்குமாரை ஆத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் பேராசிரியா் மீதான நடவடிக்கை உறுதியானது: பெரியாா் பல்கலைக்கழகம் விளக்கம்

பெரியாா் பல்கலைக்கழகம் மீது அவதூறு பரப்பிய வழக்கில் பேராசிரியா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் ச... மேலும் பார்க்க