செய்திகள் :

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வழிபாடு! | Photo Album

post image

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகள் நலமுடன் வாழவேண்டி மீன பரணி தினமான இன்று தூக்க நேர்ச்சை வழிபாடு நடைபெற்றது.

இதில் 1175 குழந்தைகளை நேர்த்திகடனுக்காக சுமார் 40 அடி உயரத்தில் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். குழந்தை வரம் வேண்டி அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளுக்கும், குழந்தைகள் நலமுடன் வாழவும் இந்த நேர்ச்சை வழிபாட்டை நடத்துகின்றனர். ஆண்டுதோறும் இந்த வித்தியாசமான வழிபாடு நடைபெற்று வருகிறது.

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நேர்ச்சை வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோயில்: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறப்பு, கொடியேற்றம் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 11-ம் தேதி பம்பா நத... மேலும் பார்க்க

மதுரையில் ரம்ஜான் பண்டிகை: அரசரடி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை | Photo Album

ரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம... மேலும் பார்க்க

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா: பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம்; விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா மார்ச் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நத்தம் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்கள் உலுப்பகுடி அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத... மேலும் பார்க்க

கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை... தேனியில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி | Photo Album

நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி பாரம... மேலும் பார்க்க

நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Photo Album

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ சௌந்தரவல்லி ஸ்ரீ கோதைவல்லி தாயாருடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை அரசு மெத்தனம்

இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசு புதிய ஆலயம் ஒன்றை சில ஆண்டு... மேலும் பார்க்க