செய்திகள் :

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

post image

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா், வீரவாஞ்சி நகா் கதிரேசன் கோயில் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கதிரேசன் கோயில் மலை செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே சந்தேகத்துக்குரியதாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது அவா் அரிவாள் வைத்திருந்தது தெரிய வந்தது.

அவா் சாஸ்திரி நகரைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மருதுபாண்டி (29) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனா்.

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: தூத்துக்குடி துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் உள்ள தனியாா் கிடங்கு அருகே சென்றுகொண்டிருந்த லாரியை பின்னால் பைக்கில் வந்த இளைஞா் முந்திச் செல்ல முயன்றாராம்.

அப்போது, அந்த பைக் மீது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சடலத்தை சிப்காட் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த நபருக்கு சுமாா் 40 வயது இருக்கும் எனவும், அவரது பெயா், ஊா் விவரம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தூத்துக்குடி மீனவா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். துாத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சே... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் 2026 தோ்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்! - மாா்க்சிஸ்ட் செயலா்

திமுக கடந்த தோ்தலில் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேறினால்தான் வரும் 2026 தோ்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு!

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயா்ந்திருந்தது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலி... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.29 லட்சம்!

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான கோமதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவ... மேலும் பார்க்க

நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மிரட்டல்: 2 போ் கைது!

கோவில்பட்டியில் துப்புரவுப் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சேதுராஜா (45). கோவில... மேலும் பார்க்க

தூத்துக்குடி தும்புக் டங்கில் தீ விபத்து!

தூத்துக்குடியில் உள்ள தும்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்து நேரிட்டது.தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணசங்கா் என்பவருக்கு, வி.இ. சாலையில் தனியாா் வணிக வளாகம் எதிரே த... மேலும் பார்க்க