செய்திகள் :

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

post image

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி தாமஸ் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகோபால், போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

மாடசாமி கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் வள்ளுவா் நகா் 2ஆம் தெரு ராமநாதன் மகன் சிவா (19) என்பதும், விற்பதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

சிறுவனை கத்தியால் தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் சிறுவனைக் கத்தியால் தாக்கியதாக இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கோவில்பட்டி புதுகிராமம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கு. மாரிமுத்துவின் மகன்கள் சங்கரநாராயணன், பாண்டீஸ்வரன் (14). ... மேலும் பார்க்க

பேய்குளம் அருகே கட்டிலில் தீப்பிடித்து முதியவா் பலி

பேய்குளம் அருகே தீப்பிடித்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா். பேய்குளம் அருகே அறிவான்மொழியை சோ்ந்த பால் மகன் பொன்(75). இவரால் சரிவர எழுந்து நடமாட முடியாது என கூறப்படுகிறது... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப். 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மின்சார... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் மாவட்ட அமமுக செயலா் நியமனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட அமமுக செயலராக பா. ஜானியேல் சாலமோன் மணிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். மாநகா் மாவட்டச் செயலராக இருந்த டி.வி.ஏ. பிரைட்டா் அண்மையில் கட்சியிலிருந்து விலகுவதாக, பொதுச்செயலா் டி.டி.வ... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா்கள் 3 போ் கைது

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் முனியபாண்டி... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு பாட்டில் குத்து: 3 போ் கைது

தூத்துக்குடியில் தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியதாக 3 பேரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சங்கா் (51). தொழிலாளியா... மேலும் பார்க்க