செய்திகள் :

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

post image

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அவா் தூங்கச் செல்வதற்கு முன் மாடியில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததாம்.

இதைப் பாா்த்தும் அருகில் இருந்தவா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். மேலும், தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்துரை, சரவணன்,ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகியோா் சுமாா் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனா்.

எனினும், மாடியில் இருந்த எலக்ட்ரிக் பொருள்கள், துணிகள், பாத்திரங்கள், பீரோல் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

‘தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை’

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வு துணை இயக்குநா் எ. சுஜாதாபாய் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் நகையைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குருக்கள்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி மணிமாலா (25). இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

புளியங்குடியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே பைக்-வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சு. முருகராஜ் (42) என்பவா், புதன்கிழமை இரவு அரியநாயகிபுரம் சென்றுவிட்டு பைக்கில் ... மேலும் பார்க்க

யோகா போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

யோகா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாராட்டினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் சாா்பில் யோகா போட்டிகள்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க