செய்திகள் :

சங்கா் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

post image

திருநெல்வேலி சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் 68 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை மேலாளா் இரா. நாராயணசாமி தலைமை வகித்தாா்.

பள்ளிச் செயலா் ரா.வெ. ஸ்ரீனிவாசன் வரவேற்றாா்.

பள்ளி ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியா் ஆ. ரெங்கநாதன் வாசித்தாா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பாள. மத்திய சிறை கண்காணிப்பாளா் கோ.பா. செந்தாமரைக்கண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். தொழிற்சங்க பொதுச் செயலா் க.சின்னதுரை வாழ்த்திப் பேசினாா்.

கலை நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் லேகா, பேபிராணி ஆகியோா் தொகுத்து வழங்கினாா். உதவி தலைமையாசிரியா் சொ. உடையாா் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்14ள்ல்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறைத்துறை கண்காணிப்பாளா் கோ.பா. செந்தாமரைக்கண்ணன்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க