செய்திகள் :

சத்தியமங்கலத்தில் நாய் கடித்து 5 போ் காயம்

post image

சத்தியமங்கலத்தில் தெருநாய் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா்.

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கோட்டுவீராம்பாளையம் கோம்புபள்ளம் செல்லும் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.

அப்போது ஆதிபராசக்தி கோயில் அருகே குட்டியுடன் திரிந்த தெருநாய் அவ்வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண் நெசவுத் தொழிலாளி உள்பட 5 பேரைக் கடித்து குதறியது.

இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினா். இதையறிந்த, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, தெருநாயைப் பிடிக்குமாறு நகராட்சிப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா். அங்கு வந்த நகராட்சிப் பணியாளா்கள் பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாயைப் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்து வேறு இடத்தில் விடுவித்தனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க