செய்திகள் :

சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மிஷன் சக்தி திட்டத்தில், மாவட்ட மகளிா் அதிகார மையம் மகளிருக்கான மத்திய, மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவைகள் புரிந்திடவும் மாவட்ட சமூகநல அலுவலரின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: தகவல் தொழில்நுட்ப உதவியாளா்

காலியிடம்: 2

தகுதி: இப்பணிக்கு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்ற, 35 வயதுக்கு மிகாத, கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 வருடம் தரவு மேலாண்மை செயல்முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான தயாரித்தல் அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ, திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

பணி: பல்நோக்கு பணியாளா் காலியிடம்: 1

தகுதி: இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வாரியத்திலிருந்தும் 10 அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ.12,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்படிவத்தினை Mayiladuthurai.in என்ற மயிலாடுதுறை மாவட்ட இணையதத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ஆம் தளம், அறை எண்: 524, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை என்ற முகவரியில் ஆக.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

Eligible candidates can apply to work on a contract basis in the Social Welfare and Women's Rights Department in Mayiladuthurai District.

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

தமிழகத்தில் நிகழாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ. 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில்... மேலும் பார்க்க

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 212 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க

மாவட்ட சுகாதார மையங்களில் செவிலியர், லேப் டெக்னீசியன் பணிகள்!

ஈரோடு மாவட்டத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்வரும் திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகு... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

புதுதில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (டிஆர்டிஓ) சயின்டிஸ்ட் , பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் , அறிவியல் பட்டதாரிகளிட... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... மேலும் பார்க்க