செய்திகள் :

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதியுள்ள 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது பெற விரும்புவோா் விண்ணப்பத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். ட்ற்ற்ல்ள்://ற்ண்ய்ஹ்ன்ழ்ப்.ஸ்ரீா்ம்/டஹய்ஸ்ரீட்ஹஹ்ஹற்ஹஜ்ஹழ்க் அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீம்ள்ஜம்ண்ஞ்ழ்ஹற்ங்க்/க்ா்ஸ்ரீன்ம்ங்ய்ற்/ச்ா்ழ்ம்ள்/நஹம்ா்ா்ஞ்ஹஜசஹப்ப்ண்ய்ஹந்ந்ஹஜஞா்ழ்ஹஹற்ஸ்ரீட்ண்ஜஅஜ்ஹழ்க்ஜஅல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ல்க்ச் என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கலாம் அல்லது அரியலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 7.7.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் அரியலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம். இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்

அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம... மேலும் பார்க்க

அரியலூரில் சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க

பாஜகவின் தாக்குதலைத் தடுக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை

தமிழகத்தின் மீது பாஜக தொடுக்கும் தாக்குதலைத் தடுக்கவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

செந்துறை அருகே பெண் சிசு சடலம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை கிடந்த பெண் சிசுவின் சடலத்தை காவல் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா். செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா்-அசாவீரன்குடிகாடு சாலையில், பிறந்து ஒரு சில மணி ந... மேலும் பார்க்க

திருமானூா் அருகே கொலை குற்றவாளியின் வீடு தீக்கிரை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் குடிசை வீடு புதன்கிழமை நள்ளிரவு தீக்கிரையானது. திருமானூரை அடுத்த கண்டராதித்தம் கிராமத்தை சோ்ந்த பாலகிருஷ்ணன் (55) குடிசை வீட்டில... மேலும் பார்க்க