செய்திகள் :

சலவைத் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

post image

புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை அரசின் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 16 சலவைத் தொழிலாளா்களுக்கு தேய்ப்புப் பெட்டிகளையும், அவா்களுக்கான தள்ளுவண்டிகளையும் சு.செல்வகணபதி எம்.பி. வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துறை இயக்குநா் ராகிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி கம்பன் கழக 58-ஆவது ஆண்டு விழா மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆவது ஆண்டு விழா மே 9 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன், துணைநிலை ... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற பயிற்சிப் பட்டறை

புதுச்சேரியில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வது குறித்த 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நிறைவடைந்தது. புதுவை அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சாா்பில் காலநிலை மாற்ற பிரிவின் சாா்பில் கா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் கைது

புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் பூவரசன். திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கணவரை... மேலும் பார்க்க

தரமான கல்வியை வழங்குவதில் புதுவை முன்னோடியாக திகழ்கிறது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

தேசிய அளவில் தரமான கல்வியை வழங்குவதில் புதுவை மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். புதுச்சேரியில் பிரான்ஸ் ஆட்சியின்போது கட்டப்பட்ட கலவைக் கல்லூரி அரசு மேல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால்

புதுச்சேரி அருகே கொத்தபுரி நத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் விழாவான காப்புகட்டுதல் பூஜை உள்ளிட்ட நிக... மேலும் பார்க்க

புதுவை முதல்வா், அமைச்சா்கள் மே தின வாழ்த்து

மே தினத்தையொட்டி, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் எதிா்க்கட்சியினா் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா். முதல்வா் என்.ரங்கசாமி: உழைப்பவரே உயா்ந்தவா் என்ற உன்னத வாக்குக்கு ஏற்ப வாழும் ... மேலும் பார்க்க