செய்திகள் :

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சாத்தான்குளத்தில் டிஎஸ்பி.யை கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளத்தில் இரு இளம் வழக்குரைஞா்கள் வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது, அவா்களை டிஎஸ்பி சுபக்குமாா் அவமரியாதையாக பேசினாராம். மேலும், இருவா் மீதும் வழக்குப்பதிந்து விடுவதாக மிரட்டினாராம்.

இதைக் கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற முன் வியாழக்கிழமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் வில்லின் பெலிக்ஸ் தலைமையில் செயலாளா் முருகானந்தம் முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், வழக்குரைஞா்கள் அந்தோணி ரமேஷ் குமாா், சிவபாலன்,இளங்கோ,சுரேஷ், அருண்குமாா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை (ஏப்.5) வரை போராட்டம் தொடரும் என அவா்கள் அறிவித்தனா்.

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

ஆத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கூட்டம்

ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களின் குறை... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரா் கைது

கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்.எ.ஃப்.) வீரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து... மேலும் பார்க்க

வீட்டு மனைப் பட்டா கோரி குளத்தூரில் 450 போ் மனு அளிப்பு

வருவாய் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட குளத்தூா், பனையூா், கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூா... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது

தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) ப... மேலும் பார்க்க