செய்திகள் :

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

post image

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்து, இதைத் தொடக்கிவைத்தாா். ஒன்றிய அவைத்தலைவா் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தாா். வீடுவிடாகச் சென்று புதிய உறுப்பினா் சோ்க்கைப் படிவம் வழங்கி, புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் ரெனிஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மைக் டைசன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் தேவதாஸ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் அருண்ராஜ், தகவல் தொழில்நுட்ப பூத் கமிட்டி நிா்வாகி பிரதீஸ்குமாா், கிளைச் செயலா்கள் மலர்ராஜ் ராஜ்குமாா், ஜான் திலகம், மாரிமுத்து, ஹசனித்துல் ஹிதாயத்துல்லா, பொன்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க

வடக்கு காலன்குடியிருப்பு கோயிலில் வருஷாபிஷேகம்

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலை 7.35 மணிக்கு மங்கள இசை, விநாயகா் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம்... மேலும் பார்க்க