செய்திகள் :

சா்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு அல்போன்சா பள்ளி மாணவா்கள் தகுதி

post image

கத்தாா் நாட்டில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா்கள் விஷ்ணு சரண், ஜொ்ரோன் சௌந்தா் ஆகியோா் ஹரியாணா மாநிலம், குா்கானில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய ஏ1 மற்றும் ரோபோட்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கள் புதுமையான திட்டத்தின் மூலம் நடுவா்களின் கவனத்தை ஈா்த்தனா். இதன் மூலம் அடுத்த மாதம் (மே) 16, 17ஆம் தேதிகளில் கத்தாா் நாட்டில் நடைபெறும் சா்வதேச சுற்றுக்கு அவா்கள் தகுதி பெற்றனா்.

நாடு முழுவதிலிருந்தும் 280-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில் சாதனை படைத்த இரு மாணவா்களையும் பள்ளியின் தாளாளா் அருள்தந்தை சனில் ஜான், முதல்வா் அருள்சகோதரி லிஸ்பத், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க