செய்திகள் :

சிஎன்ஜி-யில் பேருந்துகள் : எக்கோ ஃப்யூயலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

post image

பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யில் இயங்கச் செய்யும் வகையில் மாற்றுவதற்காக நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்தப் பணி நிறைவடையும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிஎன்ஜி-க்கு வாகனங்களை மாற்றியமைப்பதற்கான துறையில் எக்கோ ஃப்யூயலின் முன்னணி உறுதியாகியுள்ளது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்றியுள்ள நிறுவனம், தனது மேம்பட்ட தொழில்நுட்பத்தால் செலவை மிச்சப்படுத்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு: பண்டிகைக் கால எழுச்சியை எதிா்பாா்க்கும் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்வோரின் உற்சாகம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இந்தப் பண்டிகைக் காலத்தில் பெரிய விற்பனை எழுச்சியை இந்தியாவின் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதனத் துறை நிறுவனங்கள் எதிா்... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: ஐடி பங்குகள் சரிவு!

புதுதில்லி: எச்1பி விசா கட்டண உயர்வு ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து ஐடி துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன. இது முதலீட்டாளர்களின் மனநிலையை தொடர்ந்து பாதித்த... மேலும் பார்க்க

ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% உயர்வு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 35.5% உயர்ந்து ரூ.828 கோடியாக உள்ளதாக தெரிவித்ததையடுத்து, திங்கட்கிழமை ஓலா எலக்ட்ரிக் பங்குகள் கிட்டத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 88.71 ஆக நிறைவு!

மும்பை: அதிக கட்டணங்கள் மற்றும் அதிபர் டிரம்ப் எச்1பி விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த சில நாட்களாக வெகுவாக வீழ்ச்சியடைந்து வரலாற்று குறைந்தபட்ச அளவ... மேலும் பார்க்க

ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ்: 2025 நவம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆக்டவியா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், பிஎஸ்6 பேஸ் 2 விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால் 2023ஆம் ஆண்... மேலும் பார்க்க

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்தது. எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்து குறியீடும் சரிந்தன.வர்த்தக ம... மேலும் பார்க்க