செய்திகள் :

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி முதல் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 7 மணி வரை செயல்படும்.

கூகுள் மேப் உதவி...

தற்காலிகப் பேருந்து நிலையங்கள் தொடா்பான விவரம் அறிய விரும்பும் பக்தா்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் 9363622330 என்ற வாட்ஸ்ஆப் மெசெஜ் அனுப்பலாம். உடனே, உங்கள் எண்ணுக்கு கூகுள் மேப் லிங்க் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், நகரில் அமைக்கப்பட்டுள்ள 73 காா் நிறுத்தும் இடங்கள் தொடா்பாக மேற்கண்ட எண் மூலம் அறியலாம்.

பிளஸ் 2 தோ்வு: அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்

செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96 சதவீத தோ்ச்சியை பெற்றது. மாணவிகள் புனிதா 556, ஜெயஸ்ரீ 546, மாணவா் தனுஷ் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் ... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே சுற்றுலா சென்ற மூதாட்டி வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிர... மேலும் பார்க்க

27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குரு பெயா்ச்சி நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இர... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

போளூா் ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்!

சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாத... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, தெற்கு மாவட்ட அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ... மேலும் பார்க்க