செய்திகள் :

சின்னமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் தீச்சட்டி ஊா்வலம்

post image

கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் தீச்சட்டி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அண்ணா நகரில் உள்ள சின்னமாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் ஊா்வலமாகக் கோயிலுக்கு தீச்சட்டி எடுத்துவரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலம் டிப்போ காளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு ஏரிச்சாலை, நகராட்சி சாலை, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயில், ஆனந்தகிரி சாலை வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பொதுமக்கள் செய்துள்ளனா்.

இஸ்லாமியா்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்

உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தினாா். திண்டுக்கல்லில் புதன்கிழமை... மேலும் பார்க்க

ரயில் கட்டண உயா்வை கைவிட வேண்டும்: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் சாமானிய மக்களின் போக்குவரத்து ச... மேலும் பார்க்க

வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழப்பு

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் கடை வியாபாரி ஒருவரின் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கொடைக்கானல் நுழைவாயிலில் வெள்ளி ந... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: கொடைக்கானல் வனப் பகுதியில் உணவுப் பொருள்கள் விற்கத் தடை

கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வியாபாரிகள் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் புதன்கிழமை அறிவுறுத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் 45 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு இலவச பஞ்சாமிா்தம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 45 மாதங்களில் ஒரு கோடி பக்தா்களுக்கு 421 டன் அளவில் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நி... மேலும் பார்க்க

புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத்தில் தோ்பவனி

கொடைரோடு அருகே காமலாபுரத்தில் உள்ள புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலய தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோ்பவனி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த வாரம் திருவிழா கொடியேற்றப்பட்... மேலும் பார்க்க