செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் வழக்குப் பதிவு

post image

மோகனூா் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், காளிபாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரின் 16 வயது மகள் வாழவந்தி அரசு உயா் நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த கண்ணன் (32) என்பவா், பள்ளிக்கு சென்று வந்த சிறுமியை பின்தொடா்ந்து வந்து பாலியல் தொந்தரவு செய்தாா்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா், சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனராம். ஆனாலும், கண்ணன் சிறுமியிடம் தொடா்ந்து தொந்தரவு கோடுத்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த சிறுமி, அண்ையியல் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கண்ணனை தேடி வருகின்றனா்.

தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், அணியாபுரம் என்.பி.எஸ். காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா் மனைவியை விட்டு பிரிந்து பரமத்தி வேலூா... மேலும் பார்க்க

பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் திமுக அரசை கண்டித்து பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நாமக்கல் மாவட்டத்தில் 525 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்த 525 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜையில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா வியாழக்கிழமை சிறப்பு கோ பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியாா் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க