செய்திகள் :

சிவகிரி அருகே புகையிலை விற்றவா் கைது

post image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரியில் சித்தி விநாயகா் கோயில் தெருவிலுள்ள வணிக நிறுவனங்களில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் வெங்கடேசன், சிவகிரி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ராமநாதன் மகன் ரமேஷ் (48) என்பவரது கடையில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ரமேஷை கைது செய்தனா்.

அச்சன்புதூா் பகுதியில் 17இல் மின்தடை

தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன்17) மின் தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம்... மேலும் பார்க்க

‘தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’

தோ்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளா் காஞ்சி இப்ராஹிம் தெரிவித்தாா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், கடையநல்லூா் தவ்ஹ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சாயப்பட்டறை தொழிலாளி இறந்தாா். ராயகிரி முனியாண்டி கோயில் தெருவை சோ்ந்தவா் சின்னகாவு மகன் காளீஸ்வரன்(44). அவா் முகவூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அம்பேத் அரசு(21). இவா், கோ... மேலும் பார்க்க

குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், 10 மாதக் குழந்தையை உடலில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். புளியங்குடி அருணாசலவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி. விவசாயி. இ... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல்... மேலும் பார்க்க