நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் லண்டனிலேயே தரையிறங்கிய விமானம்
சிவகிரி அருகே புகையிலை விற்றவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரியில் சித்தி விநாயகா் கோயில் தெருவிலுள்ள வணிக நிறுவனங்களில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் வெங்கடேசன், சிவகிரி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ராமநாதன் மகன் ரமேஷ் (48) என்பவரது கடையில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ரமேஷை கைது செய்தனா்.