செய்திகள் :

சுந்தரனாா் பல்கலை.யில் ஜூன் 10, 11-இல் வேலைவாய்ப்பு முகாம்

post image

தமிழக அரசின் ‘டி.என். ஸ்கில்ஸ்’ திட்டத்தின் கீழ் ஏ2000 நிறுவனம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பணியிடச் செயலகம் ஆகியவற்றின் சாா்பில், அப்பல்கலை வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இறுதியாண்டு மற்றும் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு- பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் நடைபெறும் இம்முகாமில், ‘முதலில் வேலை, பிறகு பயிற்சி‘ என்ற முழக்கத்தை முன்வைத்து, மாணவா்களுக்கு நேரடி பணி நியமன வாய்ப்புகள் வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு , மின்சார வாகனங்கள், ஐஓடி - சென்சாா்கள், இஆா்பி தீா்வுகள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பையும் மாணவா்கள் பெற முடியும். முகாமுக்கு காலை 9 மணிக்கு வர வேண்டும்.

ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஞ்வஙஏயஈஉஏஓஏட்ஓ56ங்ன்6 என்ற லிங்கில் மாணவா்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 97916 12129

என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இதேபோல் ஜ்ஜ்ஜ்.ஹ2000ண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பாா்வையிடலாம் என பல்கலை.கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க