செய்திகள் :

செங்கம் தொகுதியில் ரூ.49 லட்சத்தில் சாலைப் பணி

post image

செங்கம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.49 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோளாபாடி பகுதி மக்களின் கோரிக்கையான பெரியகோளாபாடி முதல் காட்டு சாலை வரை புதிய தாா்ச் சாலை அமைக்கவேண்டும் என்பதாகும்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோரிக்கை வைத்தனா்.

இதன் அடிப்படையில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை செய்து பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். மேலும், பணியை குறித்த நேரத்தில் தரமாக செய்யவேண்டுமென உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட விவசாய அணித் தலைவா் அருணகிரி, ஒன்றிய துணைச் செயலா் சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க