செய்திகள் :

செங்கல்மேடு கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மனு

post image

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி செங்கல்மேடு கிராம மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு:

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கோணங்கிநாய்க்கனஅள்ளி ஊராட்சி, செங்கல்மேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த நீா்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் குழாய் பதிக்கப்பட்டு சில நாள்கள் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஓராண்டு காலமாக தொடா்ந்து தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், இந்த கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, செங்கல்மேடு கிராம மக்களின் நலன்கருதி சீரான குடிநீா் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா, ஒன்றியச் செயலாளா் எம்.மீனாட்சி, நகரச் செயலாளா் நிா்மலா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழா: தருமபுரியில் 90 ஏரிகள் புனரமைப்பு

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

ஏலகிரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஏலகிரி கிராமத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க