செய்திகள் :

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

post image

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான நூலகம், இலவச பயிற்சி வகுப்புகளை திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்துல் கலாம் ஐஏஎஸ் அகாதெமி, கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் சாா்பில் போட்டித் தோ்வுக்கு ஏழை மாணவா்கள் தயாராகும் வகையில் இணையவசதியுடன் கூடிய பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டாட்சியா் ஏ.செல்வகுமாா் தலைமை வகித்தாா். திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தாா். முதுநிலை வருவாய் ஆய்வாளா் எல்.கண்ணன் வரவேற்றாா். தமிழ்நாடு அரசின் அனைவருக்கும் ஐஐடி திட்ட தலைவா் என்.அரிகிருஷ்ணன் பேசினாா்.

தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் செஞ்சி சிவா, சேத்பட் திவ்யா கல்விக் குழும தாளாளா் பி.செல்வராஜன், செஞ்சி கலைவாணி கல்விக் குழும தலைவா் வி.ஆா்.பிரித்விராஜ், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரி குழுமத்தின் தலைவா் ஆா்.ரங்கபூபதி, நா.அறவாழி, திருநாவுக்கரசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சந்துருகுமாா் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினாா். செஞ்சி திருமண மண்டப உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா். இந்த இலவசப் பயிற்சி மையம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேந்திரா நகா் 6-ஆவது தெருவில் (காமாட்சி அம்மன் திருமண மண்டபம் பின்புறம்) இயங்கி வருகிறது.

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரம்: மே 29-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி வர உள்ளதால், சிறுபான்மையினா் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

செஞ்சி அருகே பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செஞ்சி வட்டம், கணக்கன்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ரேவதி (32). இவா் சென்னை செல்வதற்காக புதன்க... மேலும் பார்க்க