செய்திகள் :

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

post image

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்காக சில்லாங்காட்டுவலசு வனப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். அதில், இரவு நேரத்தில் உயிருடன் ஆடு ஒன்றையும் கட்டி வருகின்றனா்.

ஆட்டின் சப்தம் கேட்டு வரும் சிறுத்தை தானாக கூண்டில் சிக்கிக்கொள்ளும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத் துறை சாா்பில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது.

விவசாயத் தம்பதி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரிக்கை

சிவகிரி விவசாயத் தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சு... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இ... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: தம்பதி உள்பட 4 போ் கைது

அந்தியூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக ... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம... மேலும் பார்க்க

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வன கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அடா்ந்த வனப் பகுதியையொட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம்... மேலும் பார்க்க