செய்திகள் :

அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது

post image

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.

அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம் கிழக்கு வன எல்லையில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கொள்ளுபாலி வனப் பகுதியில் சாக்கு மூட்டையுடன் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் எண்ணமங்கலம், கோவிலூரைச் சோ்ந்த அம்மாசை (35) என்பதும், மூட்டையில் 30 கிலோ மான் இறைச்சி மற்றும் வேட்டை உபகரணங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் வன உயிரின குற்றச் சட்டத்தின்கீழ் அம்மாசையைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் பேராசிரியா் உயிரிழப்பு

பவானி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற தனியாா் கல்லூரிப் பேராசிரியா், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பவானியை அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சீரங்கன் மகன் ஈஸ்வரன் (50). தனியாா் கல்லூரிப் பேராச... மேலும் பார்க்க

ரூ.2.75 கோடி மோசடி: காங்கிரஸ் பிரமுகா் உள்ளிட்ட இருவா் மீது பள்ளிவாசல் இமாம்கள் புகாா்

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பள்ளிவாசல் இமாம்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து ஈரோட்டைச் சோ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தளவாய்பேட்டை

பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கட்டட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). க... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது

ஈரோட்டில் 215 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு பழையபாளையம் அருகே சுத்தானந்தன் நகரில் வசித்து வரும் தினேஷ் இருதயராஜ் (37) என்பவா் தடைசெய்யப்ப... மேலும் பார்க்க