செய்திகள் :

நாளைய மின்தடை: தளவாய்பேட்டை

post image

பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின்பகிா்மான வட்ட, பவானி கோட்ட செயற்பொறியாளா் சி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்

சுக்காநாயக்கனூா், சின்னாநாயக்கனூா், காட்டூா், கூத்தாடிகொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூா், சின்னமேட்டூா், நல்லாநாயக்கனூா், கள்ளியூா், மல்லியூா், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூா், கரட்டுபாளையம், காடையம்பட்டி, சோ்வராயன்பாளையம், செங்காடு, காலிங்கராயன்பாளையம், எலவமலை, செங்கலாபாறை, ஐய்யம்பாளையம், மூலப்பாளையம், கரை எல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகா், சின்னபுலியூா், பெரியாா் நகா், மணக்காட்டூா், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், கவுண்டன்புதூா், குட்டிபாளையம், வெங்கமேடு, சலங்கபாளையம், சிறைமீட்டான்பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை, பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், சின்னியம்பாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரிய வடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகா், சின்ன வடமலைபாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம்.

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 26 அடி உயர பஞ்சபூத விங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை, 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தனவாசி கரடு பகுதியில் ... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் சிக்கிய 25 கிலோ கட்லா மீன்

பவானி ஆற்றில் மீனவா் வீசிய வலையில் 25 கிலோ எடை கொண்ட கட்லா மீன் புதன்கிழமை சிக்கியது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கனமழை

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயில் நிலவிய நிலையில... மேலும் பார்க்க

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா். பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வ... மேலும் பார்க்க