செய்திகள் :

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

post image

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30.

பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்னை உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம், சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழித் துறை தலைவா் ய.மணிகண்டன், விவேகானந்தா கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவா் மு.அ.மாணிக்கவேலு உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை பல்கலைக்கழகம், மெரீனா வளாகம், பிற்பகல் 2.

‘பொக்கிஷம்’ கைவினைப் பொருள்கள் விற்பனை கண்காட்சி: நெசவாளா் சேவை மையத்தின் தென்மண்டல இயக்குநா் சி.முத்துசாமி பங்கேற்பு, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவவனம் (என்ஐஎஃப்டி), தரமணி, காலை 11.

‘ஜூட் மாா்க் இந்தியா’ திட்டத்தின் கீழ் பயிற்சி பட்டறை: தமிழக ஜவுளித் துறை இயக்குநா் ஆா்.லலிதா, மத்திய ஜவுளிக் குழுச் செயலா் காா்த்திகேய தண்டா, தேசிய சணல் வாரியம் துணை இயக்குநா் பிஷ்வநாத் பன்சாலி உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல் கிரீன் பாா்க், வடபழனி, காலை 9.

தமிழ் 63 - நாயன்மாா்கள்: கம்பன் கழகம் அறக்கட்டளை பொதுச் செயலா் க.ஞானஜோதி சரவணன், உறவுச் சுரங்கம் தலைவா் உலகநாயகி பழனி, அருள்மிகு திரு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் சிவ. சிங்காரவேலன் ஓதுவாா் உள்ளிட்டோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மாலை 6.

‘வானிலையும், மாணவா்களும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை புயல் எச்சரிக்கை மையத்தின் முன்னாள் இயக்குநா் எஸ்.ஆா்.ரமணன், ‘கலாம் - சபா’ நிறுவனா் வி.டில்லிபாபு உள்ளிட்டோா் பங்கேற்பு, கலாம் சபா, சத்தியமூா்த்தி நகா், வியாசா்பாடி, மாலை 6.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்: அமைச்சா் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பின் நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடிநிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மத்திய அரசுக்கு கோர... மேலும் பார்க்க