செய்திகள் :

செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா

post image

விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங்கு பூஜைகளும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, 1,008 சங்காபிஷகம் நடத்தப்பட்டது.

மாலையில் மஞ்சள் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீசெல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தா்கள் மஞ்சள் அரைத்து அம்மனை வழிபட்டனா். இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மஞ்சள் காப்புத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று செல்லியம்மனை வழிபட்டனா்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தம... மேலும் பார்க்க

குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா். தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அல... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொத... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை வஞ்சிப்பது நியாயமா? -அமைச்சா் எ.வ.வேலு கேள்வி

திருக்குறள், செங்கோலைப் பற்றி பெருமையாகப் பேசும் பிரதமா் மோடி, நிதி ஒதுக்குவதில் மட்டும் தமிழகத்தை வஞ்சிப்பது நியாயம்தானா என மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேல... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம் ஈரோடு கிழக்கு வெற்றி! -அமைச்சா் க.பொன்முடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்லில் திமுக பெற்றுள்ள வெற்றி 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்று மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். இதுகுறித்து விழுப்... மேலும் பார்க்க