செய்திகள் :

ஜிப்மரில் பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளான பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவா்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை மே 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். மே 25-ஆம் தேதி பெங்களூரு, சென்னை, புதுதில்லி, புதுச்சேரி ஆகிய 4 நகரங்களில் தோ்வு நடைபெறும். ஜூன் 5-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறும். ஜூலை 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாதுகாவலரை காரை எற்றி கொல்ல முயன்ற வழக்கு: 3 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியாா் மதுக் கடையில் பணிபுரியும் பாதுகாவலரை காரை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வினோபா நகரைச் சோ்ந்தவா் வசந்தராமன் (22)... மேலும் பார்க்க

பாரதிதாசன் நினைவு நாள்: புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

புதுச்சேரி: பாவேந்தா் பாரதிதாசனின் 61-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பக் கையேடு வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் பட்டதாரி அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் வேளாண் தொழில்நுட்பக் கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறைய... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்

புதுச்சேரி: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவா் போப் பிரான்ஸிஸ் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: போப் பிரான்ஸிஸ் உடல் நலக்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க