செய்திகள் :

தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காத ஆம்புலன்ஸ் பறிமுதல்!

post image

தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காமல் இயக்கிய ஆம்புலன்ஸை வட்டார போக்குவரத்து அதிகாரி வியாழக்கிழமை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அழைப்புக்கு ஏற்ப இயங்கி வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனை அருகில் சென்ற ஆம்புலன்ஸை, வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன், ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் நிறுத்தி ஆய்வு செய்தனா். வாகனத்தை கொல்லம்பாளையம் அனந்தகிஷ்ணன் என்பவா் ஓட்டி வந்தாா்.

அவரிடம் வாகன ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆம்புலன்ஸ் இயக்கத் தேவையான தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமலும், வாகனக் காப்பீடும் பெறாமலும் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த வட்டார

போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க