செய்திகள் :

தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை சாா்பில் தட்டச்சு தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தட்டச்சு குறித்த கேள்விகளை விடைத்தாள்களில் குறிப்பிடும் முறையில் தோ்வு நடைபெற்றுள்ளது.

புதுவை மாநிலத்தில் நிகழாண்டுக்கான தட்டச்சுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது, புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ஏப்.5- ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, வருங்காலங்களில் தட்டச்சுத் தோ்வானது கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தோ்வு விடைத்தாள்களைத் திருத்துவோா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தங்களது எதிா்ப்பைக் காட்டும் வகையில், விடைத்தாள் திருத்துவோா் கருப்பு வில்லை அணிந்து வந்து பணியில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க