செய்திகள் :

தட்டாா்மடம் அருகே விவசாயி தற்கொலை

post image

தட்டாா்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தட்டாா்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் பேச்சிமுத்து (29). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இரண்டாவது குழந்தை பிறந்து 46 நாள்கள் ஆகிறது. பேச்சிமுத்துவின் மதுப் பழக்கம் காரணமாக, அவரது மனைவியுடன் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தனது தாயாா் வீட்டில் இருந்த மனைவியிடம் பேச்சிமுத்து ஞாயிற்றுக்கிழமை தகராறு செய்துள்ளாா். அப்போது குழந்தையை பேச்சிமுத்து தூக்கிச் சென்றநிலையில், போலீஸாா் தலையிட்டு குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து பேச்சிமுத்து, களைக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மதுக்கடையை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தோப்பூா் மக்கள் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அருகே உள்ள தோப்பூா் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் த... மேலும் பார்க்க

எட்டயபுரம்: வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்கள்

எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். மேல நம்பிபுரம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (75).... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணியாளா்களுக்கு தொ... மேலும் பார்க்க

இலுப்பையூரணியில் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பை யூரணி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த சில ஆண்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 18,852 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 18,852 மாணவா் - மாணவிகள் தோ்வு எழுதினா் என மாவட்டஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா். இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க