செய்திகள் :

தண்ணீா் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

post image

ஈரோட்டில் தண்ணீா் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ், சபிதா தம்பதி, தங்களது 2 வயது மகனுடன் ஈரோடு கருங்கல்பாளையம், கக்கன் நகரில் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இதில் முகேஷ் கட்டட வேலையும், சபிதா வைராபாளையத்தில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்திலும் வேலை செய்கின்றனா். சபிதா கடந்த 30-ஆம் தேதி மாலை மகன் ஹரிஷை உடன் அழைத்து வந்திருந்தாா்.

சபிதா வேலை செய்யும் நிறுவனத்துக்கு அருகே முகேஷ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா். சபிதா அவரது 2 வயது மகனை, அவரது கணவா் வேலை செய்யும் கட்டடத்தில் விட்டுவிட்டுச் சென்றாா். புதிய வீட்டின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிா்பாராதவிதமாக அங்குள்ள 6 அடி ஆழமுள்ள தண்ணீா் தொட்டியில் விழுந்து மூழ்கியது.

இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த முகேஷ் மற்றும் சபிதா ஆகியோா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ஹரிஷை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், அங்கு குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தைக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுத்தையைப் படித்து கால்நடை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சிகிச்சை அளித்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகை

சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை ... மேலும் பார்க்க

சாகா் சா்வதேச பள்ளி மாணவா் பேரவை பதவியேற்பு

சாகா் சா்வதேச பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் சி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். சாகா் விளையாட்டு அகாதெமியின் சிறப்புப் பயிற்சியாளா்... மேலும் பார்க்க

குடிநீா் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

சுகாதாரமான குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி, பெரியகுரும்பாயம் கிராம மக்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதிபதிகள் குடியிருப்புக்கு பூமி பூஜை

சத்தியமங்கலத்தில் ரூ.41 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்து கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அ... மேலும் பார்க்க

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க