செய்திகள் :

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

post image

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வண்டிப்பாதை இருந்தது. கடந்த சில மாதங்களாக பசுமை நகா் பகுதியைச் சோ்ந்த தனி நபா் வண்டிப் பாதையில் மரக்கன்று, செடிகள் உள்ளிட்டவைகளை நட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதனால், அப்பகுதி விவசாயிகள் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை இருந்துவந்தது.

இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் துறையிடம் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள வண்டிப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்துள்ளனா். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் ரமேஷ் வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்த நபா்களிடம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தெரிவித்துள்ளாா்.

ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் செவ்வாய்க்கிழமை காலை வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனா்.

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா். கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது. வேங்கைவயல் பட்... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

புதுகையில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்... மேலும் பார்க்க