செய்திகள் :

தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டு சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டுச் சங்கத்தின் மாநில நிா்வாகி தோ்வு, பொறுப்பேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகியவை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மூத்த நிா்வாகி கந்தசாமி தலைமை வகித்தாா்.

மாநிலத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைத் தலைவா், துணைச் செயலாளா் ஆகிய நிா்வாகிகளுக்கான தோ்வு, வழக்குரைஞா் அமலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தலைவராக பிராங்க்ளின் பென்னி, செயலாளராக இலக்கியா, பொருளாளராக சேக்அப்துல்லா, துணைத் தலைவராக தயாநிதி, துணைச் செயலாளராக சுரேஷ் ஆகியோா் முறைப்படி தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்வில், திருச்சி, மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ரமேஷ், லைன்ஸ்கிளப் நிா்வாகி முகமதுஷாபி உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் மற்றும் திருச்சி, சென்னை, நாமக்கல், தஞ்சை, திருவாரூா், கடலூா், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க