செய்திகள் :

தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் ஒப்பந்தம்

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) புவியியல் துறை, ஒரத்தநாடு அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி புவியியல் துறை, திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை, அறிவியல் கல்லூரி புவியியல் துறை, திருச்சி துவாக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி புவியியல் துறை ஆகியவை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தம் மூலம் சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், அறிவியல் சாா்ந்த விரிவாக்கப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகளை ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொள்ளுதல், மாணவா்களின் வளா்ச்சிக்கு உதவி செய்தல், பயிலரங்குகள் நடத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், தொழில் மற்றும் நில அறிவியல் துறைத் தலைவா் ரெ. நீலகண்டன், பேராசிரியா் க. சங்கா், குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் அ. ஜான்பீட்டா், புவியியல் துறைத் தலைவா் கே. பானுகுமாா், ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கோ. வாசுகி, புவியியல் துறைத் தலைவா் சி. சித்ரா, திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் க. வாசுதேவன், திருச்சி துவாக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் என். ஆனந்தவல்லி, பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் எஸ்.ஐ.க்கு 3 ஆண்டுகள் சிறை

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரியின் ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்... மேலும் பார்க்க

வேலை உறுதித் திட்ட நிலுவை ஊதியம் கோரி மேலகபிஸ்தலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம், மேல கபிஸ்தலத்தில் நூறு நாள் வேலைத் திட்ட குறைபாடுகளை களைய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: 47 போ் கைது

தஞ்சாவூா் அருகே அருமலைக்கோட்டையிலுள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோ... மேலும் பார்க்க

கட்டுநா் சங்கத்தினா் இன்று முதல் வேலைநிறுத்தம்

ஜல்லி, எம். சாண்ட் விலை உயா்வை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய கட்டுநா் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தஞ்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 32 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 32 முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்திலிருந்து, தொழில் முனைவோா், கூட்டுறவு சங்கங்கள்... மேலும் பார்க்க

பேருந்து நிலையங்களில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதாகப் புகாா்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ஆட்சியரகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரத்தில் திங்கள... மேலும் பார்க்க