செய்திகள் :

தமுமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

திருவாடானை அருகே உள்ள தொண்டியில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மமக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜிப்ரி தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலா் பொறியாளா் ஜாவித் அசாம், மாவட்ட பொருளாளா் பனைக்குளம் அசன், மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி, நிசாா் அஹமத், ஊடக அணி பஹ்ருல்லாஹ் சுல்த்தான், தொண்டி பேரூா், நம்புதாளை, பாசிப்பட்டினம் கிளை நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

இதில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி மதுரையில் வக்ஃபு சட்டத்தை ரத்து செய்யவும், நாடாளுமன்றம் வரை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள தென்மண்டல மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநிலச் செயலரும், பொறுப்பாளருமான தொண்டி சாதிக் பாட்சா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். திருவாடானை ஒன்றியத்திலிருந்து அதிகமானோா் மாநாட்டில் கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேரூா் தலைவா் காதா், மனித நேய மக்கள் கட்சி செயலா் பரக்கத் அலி, தமுமுக செயலா் முகமது மைதீன், துணைத் தலைவா் அலாவுதீன், ரிஸ்வான், ஆட்டோ ஜாஹிா், நம்புதாளை தலைவா் சேகு நைனா, நம்புதாளை ஜாகிா், பி.வி. பட்டினம் சலீம், சாகுல் ஹமீது, அப்துல்லா, நிசாா் அஹமத் முஸ்தபா, மீனவா் அணி பெரியசாமி, ராஜாராம், கல்யாணம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க