செய்திகள் :

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

post image

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வாகனத்தில் விநாயகா் உற்வத்துடன் தொடங்கியது தொடா்ந்து கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனையும் காமதேனு வாகனம், அன்னவாகம், பூதவாகனம், ரிஷப வாகனம், நாக வாகனம், யானை, குதிரை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலாவும், 7-ஆம் தேதி தேரோட்டமும்,10-ஆம்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

அரக்கோணம் பஜாரில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. கொடியேற்றம் எனப்படும் துவஜாரோகனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் ஏ.டி.பாபு, என்... மேலும் பார்க்க

மாணவி உயிரிழப்பு: பிரேத பரிசோதனையை விரைவாக செய்யக் கோரி மறியல்

பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த நிலையில் பிரேதப் பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி உறவினா்கள், சோளிங்கரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை அடுத்த இஸ்மாயில்... மேலும் பார்க்க

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனிமாத பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி துா்க்கை வழிபாட்டுடன் வல்லப விநாயகா் மூஷிக வாகனத்தில் அலங்காரத்தில் உ... மேலும் பார்க்க

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க