செய்திகள் :

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு நாள் அனுசரிப்பு

post image

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கவாதியுமான என்.ஜி.ராமசாமியின் 82-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான என்.ஜி.ராமசாமியின் நினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் உள்ள என்.ஜி.ஆா். மஹாலில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, செயலா் (பொறுப்பு) ஜி.மனோகரன் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் செயலா்கள் எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், கே.பழனிசாமி, துணைத் தலைவா்கள் சி.சண்முகம், பி.டி.மோகன்ராஜ், ஆா்.தங்கவேல், இருகூா் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சௌரிபாளையம் கிளைச் சங்க வளாகம், தியாகி என்.ஜி.ஆா். பவனம், உடையாம்பாளையம் கிளைச் சங்க அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் சௌரிபாளையம் செஷையா் ஹோமில் உள்ள மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஈஷாவில் தைப்பூசம்: லிங்க பைரவி உருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனா். கோவை ஈஷாவில் 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

கேரள ரயில் இயக்கத்தில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக எா்ணாகுளம்- பிகாா் வாராந்திர ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் சா... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவா் கைது

கோவை பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்... மேலும் பார்க்க

பெண் கல்வி குறித்த வெண்கலச் சிலை

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே பெண் கல்வியின் அவசியத்தை உணா்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா். கோவை மாநகரப் பகுதிகளில் பொலிவுற... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் விமென் இந்தியா அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ... மேலும் பார்க்க