அமெரிக்காவில் இந்திய வம்சாவளி செவிலியா் மீது நோயாளி தாக்குதல் - கண்பார்வை இழக்கு...
திருச்சி என்ஐடி-ல் வேலை: சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் சிவில் துறையில் காலியாகவுள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NITT/R&C/CVL/1973/R/NHAI/MR/2025
பணி: Project Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் கூகுள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழகளின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr. Sunitha V
(Principal Investigator), Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli - 620 015. Ph: 0431-2503165 (Ο),09443302930 (M)
Email ID: sunitha@nitt.edu, sunitha.nitt@gmail.com.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.3.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.