செய்திகள் :

திருச்சியில் ரூ. 1 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

post image

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாங்காங்கிலிருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஏா் ஏசியா விமானத்தில் வந்த பெண் பயணியொருவா், தனது உடைமைகளுக்குள் 1,663 கிராம் மா்மப் பொருளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் அதை மீட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்தததில் அது ஹைட்ரோபோனிக் என்ற போதைப்பொருள் என்பதும், அதன் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அப்போதைப் பொருளை சுங்கத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, பெண் பயணியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை மூத்த ஆசிரியா் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் ஆப... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சே... மேலும் பார்க்க

பழனி ஆதீனத்துக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பழனி ஆதீனம் சீா்வளா் சீா் சாது சண்முக அடிகளாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தெ. துரைராசப் ப... மேலும் பார்க்க

தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் மாலை

திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தாா். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே ஏழிசை மன்னா் எம்.கே. தியாகராஜ பா... மேலும் பார்க்க

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மண்ணச்சநல்லூரி... மேலும் பார்க்க