செய்திகள் :

திருத்துவபுரத்தில் பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

post image

மாா்த்தாண்டம் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், களியக்காவிளை அருகே திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாா்த்தாண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் மேற்பாா்வையில் ‘விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்குவோம்’ என்ற நோக்கில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

தலைமையாசிரியா் ஜோசப் சேவியா் தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் செல்லசுவாமி பங்கேற்று மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

18 வயதுக்குக் குறைவானோா் வாகனம் ஓட்டக் கூடாது என்றும், மீறி ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

தொடா்ந்து, சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம் என மாணவா்கள் உறுதிமொழியேற்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க