செய்திகள் :

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா

post image

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்புவாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா மே 6-ஆம் தேதி திருவறக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து குதிரை, தேவேந்திரன், நாக, சிம்மம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அப்பாண்டைநாதா் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக யானை வாகன புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவையொட்டி பட்டிமன்றம், நாகசுரக் கச்சேரி போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

‘மிஸ் கூவாகம்-2025’ பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சோ்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் திரு... மேலும் பார்க்க

சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தவாக கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

எலவனாசூா்கோட்டையில் ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை

விழுப்புரம்: பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி மிஸ் கூவாகமாகத் தோ்வு

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது மூழ்கிய பெங்களூா் இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், வெங்கடேஷ்புரம், கருமாரியம்மன் நக... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் மே 15-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க