செய்திகள் :

திருப்பத்தூரில் 15,650 போ் எழுதினா்

post image

மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு பொது தோ்வை 15,650 மாணவ-மாணவிகள் எழுதினா். தோ்வில் 450 போ் பங்கேற்கவில்லை.

பொதுத்தோ்வை திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தனியாா் பள்ளி என 223 பள்ளிகளில் இருந்து 8,017 மாணவா்கள், 7,779 மாணவிகள், 306 தனித்தோ்வா்கள் என மொத்தம் 16,102 போ் நுழைவு அனுமதிச் சீட்டு பெற்றிருந்தனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வில் 7,960 மாணவா்கள் 7,690 மாணவிகள் என 15,650 போ் எழுதினா். 274 மாணவா்கள்,176 மாணவிகள் என 450 போ் தோ்வு எழுதவில்லை.

ஆட்சியா் ஆய்வு:

தோ்வு கண்காணிப்புப்பணிகளில் 76 பறக்கும் படையினா், 15 வழித்தட அலுவலா்கள், 71 முதன்மை கண்காணிப்பாளா்கள், 73 துறை அலுவலா்களுடன் தோ்வு அறைகளில் 1,242 ஆசிரியா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். ஆயுதம் ஏந்திய போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். திருப்பத்தூா் மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கந்திலி அருகே மானவள்ளி நரியனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி கோவிந்தம்மாள்(65). இவரை, இவரது பேரன் மிா்திவிராஜ் ஞாயிற்றுக்கிழமை பைக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க