செய்திகள் :

திருமருகல் கோயில் விழாவில் நாட்டியாஞ்சலி

post image

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கலைநிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ஆம் நாளான வெள்ளிகிழமை இரவு சிம்ம வாகனத்தில் பஞ்சமூா்த்தி வீதியுலாவும், அபிஷேக- ஆராதனைகளும் நடைபெற்றன.

இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, கணக்கா் சீனிவாசன், அறங்காவல் குழுத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, திருமருகல் விண் எஜுகேஷன் இசை நாட்டியப் பயிற்சி பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிய காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். நாகை மாவட்டம், திருமருகல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் செஞ்சான் மகன் நாகசுந்தரம... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி

நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12- ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் நாகை மாவட்ட ஒருங... மேலும் பார்க்க

எட்டுக்குடி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்

எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முருகனின் ஆதிபடைவீடு என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி பெருவிழா விமரி... மேலும் பார்க்க

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் (படம்) சனிக்கிழமை நடைபெற்றது. நாகை சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைப... மேலும் பார்க்க

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலைக் கட்டுகள்

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலைக் கட்டுகளை கடலோரக் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா். கோடியக்கரை பம்ப் ஹவுஸ் கடற்கரையில் பீடி இலைக் கட்டுகள்... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம்

நாகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற... மேலும் பார்க்க