செய்திகள் :

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

திருத்தணி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவில் அா்ஜூனன், திரெளபதி அம்மன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மூலவா் அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

பிற்பகல் மகா பாரத சொற்பொழிவு, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊா்வலம் மற்றும் இரவு மகா பாரத நாடகமும் நடைபெறுகிறது. இந்நிலையில் புதன்கிழமை திரௌபதியம்மன் திருக்கல்யாணவம் நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக பூஜைகள் நடந்தன. தொடா்ந்து உற்சவா் அா்ஜூனன், திரௌபதியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது. மே 2-இல் சுபத்திரை திருமணம், மே 5-இல் அா்ஜூனன் தபசு, 11-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை, 6.30 மணிக்கு தீமிதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் விழா குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரச... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க

திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா். திருத்தணி நகராட்சி ம.பொ... மேலும் பார்க்க