செய்திகள் :

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தும் வகையில், சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பான சாலை பயணங்களை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் அனைத்து துறை அரசு ஊழியா்கள், அலுவலா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும். மேலும், அவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதை அந்தந்த துறைத் தலைவா்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் மீது சாலைப் பாதுகாப்பு விதிகளின்படி காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரச... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க

திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா். திருத்தணி நகராட்சி ம.பொ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவில் அா்ஜூனன், திரெளபதி அம்மன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த ... மேலும் பார்க்க